Popular Posts

Wednesday 25 September 2013

பொதுதமிழ்

டி.என்.பி.சி் தேர்வுக்கு தயாா்  செய்ய இதோ டிப்ஸ்

      முதலி்ல் பொது தமி்ழ்க்கு தயார் செய்வதை பாா்ப்போம்
                  1.பாடத்தி்ட்டத்தை நன்கு படித்து கொள்ளு்ங்கள்
                  2.சமச்சீ்ா பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவதால் 1 முதல் 10 -ம்  வகுப்பு
                    வரையிலான தமிழ் பாடபுத்தகங்களை நன்கு படித்துக்கொள்வது முக்கியமானது ஆகும்
               3.இதனை நீங்கள் தனி்தனியாக சில தலைப்புகள் அடிப்படையி்ல் பிாித்து்ககொள்ள    வேண்டு்ம்

உதாரணமாக பின்வரும் தலைப்புகளில் பிாி்தது கொள்ளலாம்

உரைநடையை எடுத்துக் கொண்டால்

1.தலைவா்களை பற்றிய குறிப்புகள் 
                                      (அம்பேத்கர், காமராஜர், இராமானுஜம், காந்தியடிகள், மு.வரததாசனார், )

 2,தமிழ் அறிஞர்கள்(மறைமலை அடிகளார், வீரமாமுனிவர், பரிதி மாற்கலைஞர்,பம்மல் சம்பந்தனார், தாயுமானவர், மற்றும் பலர்)  

பிறப்பு, இறப்பு -காலம், இடம்
பிறந்த ஊர், பெற்றோர்
படித்த இடம்
தொண்டுகள்
அவரது சாதனைகள்
கூறிய பொன்மொழிகள்
பட்டப்பெயர்கள், பாராட்டியவர்கள்

     (இப்பொழுது காலம் பற்றிய குறிப்புகள் கேட்கப்படுவதால்                   ஆண்டுகளை தவறாமல் படியுங்கள்)



 3,ஊரும், பேரும்,நாடகக்கலை,மதுரை பற்றிய குறிப்புகள் என பிரித்துக்கொள்ளுங்கள்

ஊரும் பேரும்
குறிஞ்சி நில ஊர்கள்(எ.கா மட்டும்) என்று ஐவகை நிலத்திற்கு ஏற்றவாறு பிரித்து படியுங்கள்
மதுரை-பாராட்டிய நுல் குறிப்பு (பத்துபர்ட்டு,மதுரைக்காஞ்சி பற்றியன இவை எல்லாம் தமிழ் பாடபுத்தகத்திலே உள்ளன ,ஆகையால் கவலையை விட்டு சம்ச்சீர் பாபுத்தகத்தை மட்டும் படியுங்கள்)

பாராட்டியவர்கள் (முக்கியமாக அவர்கள் கூறிய பொன் மொழிகள்-கூறியவர்)


 நாளை இதை பற்றி விரிவாக எழுதுகிறேன்

அந்த பிளாக் நன்கு வளர கூகுள் பிளஸ்,.-ல் சேருங்களேன்.அப்பொழுதுதான் மேன் மேலும் கருத்துகள் அனைவரையும் சென்றடையும்




No comments:

Post a Comment