Popular Posts

Thursday 26 September 2013

பொதுதமிழ் தயார் செய்வது எப்படி

பொது தமிழில்  செய்யுள் பற்றிய குறிப்புகளை பின் வருமாறு எடுக்கலாம்

பாடத்திட்டத்தின் படி பார்த்தால் செய்யுளுக்கும் நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.ஆகையால் நீங்கள் செய்ய வேண்டியத ஒன்றே ஒன்றுதான்‘
(செய்யுளில் சைவ , வைணவ இலக்கியங்கள் , பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நுல்கள் , மறுமலர்ச்சி பாடல்கள் , தொடர் நிலை செய்யுள்கள் பற்றிய குறிப்புகள் என பிரித்துக்கொள்ளுங்கள்)
அடுத்து ,

பின்வரும் தலைப்புகளில் பிரித்து கொள்ளுங்கள்(ஒவ்வொரு இலக்கியத்தையும்)
  1. ஆசிரியர் பெயர்-நுல்கள்
  2. புகழ்பெற்ற வாக்கியம்(முக்கியமாக மனப்பாட படல்கள் நன்கு தெரிந்து வைத்தக்கொள்ளுங்கள்)
  3. மனப்பாட பாடல்களை எளிதாக நினைவில் கொள்ள அதன் பொருளை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டாலே போதுமானது
  4. ஆசிரியரை பாராட்டியவர்
  5. நுல்களை தொகுத்தவர். தொகுப்பித்தவர்(எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நுல்களில்)
  6. கடவுள் வாழ்த்து பாடியவர்கள்
  7. ஆசிரியரின் பட்டப்பெயர்(இயற்பெயர்,சிறப்புபெயர்)
  8.  எழுதிய பிற நுல்கள்
  9. பாராட்டியவர்களின் பொன் மொழிகள்(எ.கா.பாரதிதாசன்,பாரதியார் -வள்ளுவரை பாராட்டிய பாடல்)
  10. நுல்களை சிறப்பிக்க  நமது அரசு செய்த செயல்கள் என்று குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் 




No comments:

Post a Comment