பொது தமிழில் செய்யுள் பற்றிய குறிப்புகளை பின் வருமாறு எடுக்கலாம்
பாடத்திட்டத்தின் படி பார்த்தால் செய்யுளுக்கும் நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.ஆகையால் நீங்கள் செய்ய வேண்டியத ஒன்றே ஒன்றுதான்‘
(செய்யுளில் சைவ , வைணவ இலக்கியங்கள் , பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நுல்கள் , மறுமலர்ச்சி பாடல்கள் , தொடர் நிலை செய்யுள்கள் பற்றிய குறிப்புகள் என பிரித்துக்கொள்ளுங்கள்)
அடுத்து ,
பின்வரும் தலைப்புகளில் பிரித்து கொள்ளுங்கள்(ஒவ்வொரு இலக்கியத்தையும்)
பாடத்திட்டத்தின் படி பார்த்தால் செய்யுளுக்கும் நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.ஆகையால் நீங்கள் செய்ய வேண்டியத ஒன்றே ஒன்றுதான்‘
(செய்யுளில் சைவ , வைணவ இலக்கியங்கள் , பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நுல்கள் , மறுமலர்ச்சி பாடல்கள் , தொடர் நிலை செய்யுள்கள் பற்றிய குறிப்புகள் என பிரித்துக்கொள்ளுங்கள்)
அடுத்து ,
பின்வரும் தலைப்புகளில் பிரித்து கொள்ளுங்கள்(ஒவ்வொரு இலக்கியத்தையும்)
- ஆசிரியர் பெயர்-நுல்கள்
- புகழ்பெற்ற வாக்கியம்(முக்கியமாக மனப்பாட படல்கள் நன்கு தெரிந்து வைத்தக்கொள்ளுங்கள்)
- மனப்பாட பாடல்களை எளிதாக நினைவில் கொள்ள அதன் பொருளை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டாலே போதுமானது
- ஆசிரியரை பாராட்டியவர்
- நுல்களை தொகுத்தவர். தொகுப்பித்தவர்(எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நுல்களில்)
- கடவுள் வாழ்த்து பாடியவர்கள்
- ஆசிரியரின் பட்டப்பெயர்(இயற்பெயர்,சிறப்புபெயர்)
- எழுதிய பிற நுல்கள்
- பாராட்டியவர்களின் பொன் மொழிகள்(எ.கா.பாரதிதாசன்,பாரதியார் -வள்ளுவரை பாராட்டிய பாடல்)
- நுல்களை சிறப்பிக்க நமது அரசு செய்த செயல்கள் என்று குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்
No comments:
Post a Comment